தொட்டில் பழக்கம்
புலித்தோலின் மீது உட்கார்ந்தபடிவிளம்பரப்பலகைகளில் சிரித்தவாறு கையை விரித்தவாறுமாகருத்ராட்ச மாலைகளில் தங்கம் மறைந்து
ருத்ராட்ச மாலையே தங்கமாய் அருள்பாலித்தபடி
மகள் வரைந்து தாளைக் காட்டி சொல்கிறாள்
அவர் துறவியாம்
நாமும் பார்த்து பழகிவிட்டோம்.
-வாலிதாசன்.
No comments:
Post a Comment