நீ
தொலைவைத் தேடு
நீயே
தொலைந்து தேடு.
-வாலிதாசன்.
தொலைவைத் தேடு
நீயே
தொலைந்து தேடு.
-வாலிதாசன்.
பள்ளத் தெருவுக்கு
சேரிக்குப்பையை
இழுத்துச் செல்கிறது
பெரியார் மழை.
-வாலிதாசன்.
சலங்கை கட்டி வரும்
சில வார்த்தைகள்
ஒத்திகை பாராமலயே
சபை ஏறிவிடுகின்றன.
-வாலிதாசன்.
சேரிக்குப்பையை
இழுத்துச் செல்கிறது
பெரியார் மழை.
-வாலிதாசன்.
சலங்கை கட்டி வரும்
சில வார்த்தைகள்
ஒத்திகை பாராமலயே
சபை ஏறிவிடுகின்றன.
-வாலிதாசன்.
பஞ்சை போர்முனைக்கு
அழைக்கும்
நெருப்புதான்
தண்ணீர் ராசாங்கத்திடம்
தானே சரணடைகிறது.
-வாலிதாசன்.
அழைக்கும்
நெருப்புதான்
தண்ணீர் ராசாங்கத்திடம்
தானே சரணடைகிறது.
-வாலிதாசன்.
No comments:
Post a Comment