Monday, 6 May 2013

கோபம்

குழந்தை
சூப்பும் விரலை
எடுத்து விடும்
பொழுது
கோபத்தோடு
அழுகிறார்
கடவுள்.
   
                   -நன்றி:குமுதம்-
                   4-4-2012

No comments:

Post a Comment